
கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை நான் நடந்து கொண்டு இருக்கும் பொழுது இயேசு சிலை முன் ஒருவர் மண்டியிட்டு மன்றாடியதை கண்டு என் மனதில் தோன்றியதை முதல் பதிவு செய்ய விரும்புகிறேன் ...
தேவனே..
கனத்த இதயமும் ..
கண்களில் கண்ணீருமாய்..உன்னை
பார்பவரின் பாவப் பொதியை பெற்றுக்கொண்டு
பரிவுடன் புன்னகைக்கிறாய்
என்னிடம் உள்ள சிறு புண்ணியத்தை
பரிசளிக்க நினைத்து ..உன்னை
பார்த்த பொழுது
என் மனம் கணம் கொண்டு
கண்களில் கண்ணீர் பெருகியது -நீயோ
மிண்டும் புன்னகைக்கிறாய்
ஆம் நீ கடவுளாயிற்றே ...!!!!!!
தேவனே..
கனத்த இதயமும் ..
கண்களில் கண்ணீருமாய்..உன்னை
பார்பவரின் பாவப் பொதியை பெற்றுக்கொண்டு
பரிவுடன் புன்னகைக்கிறாய்
என்னிடம் உள்ள சிறு புண்ணியத்தை
பரிசளிக்க நினைத்து ..உன்னை
பார்த்த பொழுது
என் மனம் கணம் கொண்டு
கண்களில் கண்ணீர் பெருகியது -நீயோ
மிண்டும் புன்னகைக்கிறாய்
ஆம் நீ கடவுளாயிற்றே ...!!!!!!
அருமையான முதல் பதிவு, முத்து என்று பெயர் சும்மாவா வைத்தார்கள் சும்மா முத்து முத்தாக இருக்கிறது உன்னோட பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் !
Tamilish என்ற திரட்டியில் உன்னோட வலைப்பூவை சேர்க்கவும்
nandri
ReplyDelete